Sunday, January 10, 2016

10-ம் வகுப்பு தேர்ச்சியும் மோடியின் ஸ்காலர்ஷிப்பும்

*********** வாட்ஸ்ஆப் செய்தி ***********

10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார்

75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Rs 10000/_ ரூபாயும்
85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Rs 25000/- ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. 

இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களேஉயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015

*********** விளக்கம் *********** 

இது முற்றிலும் பொய்யான தகவல் பரப்ப வேண்டாம்

அது போல் எந்த ஒரு ஸ்காலர்ஷிப்பும் கிடையாது

மத்திய அரசும் இதுவரை அறிவிக்கவில்லை

அந்த செய்தியில் கடைசியாக வரும் உயர்நீதிமன்ற உத்தரவு எண் னும் பொய்யானது.

அந்த உயர்நீதிமன்ற உத்தரவு எண் கோவிலுக்கு செல்பவர்களின் ஆடைகட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு ஆகும்.

இதோ அந்த லின்க்


4 comments:

  1. if you give one Like button .... you may got more likes for this post.
    thank you for sharing

    ReplyDelete
  2. I too like this but send the application form link to apply

    ReplyDelete